ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு எதிராக சபாநாயகர் செயற்பட்டால் நடவடிக்கை
– அரசாங்கம் எச்சரிக்கை பாராளுமன்றம் எதிர்வரும் 14 ம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக சபாநாயகர் செயற்படுவாராயின் அவருக்கு எதிராக நடவடிக்கைகளை அரசியலமைப்பு ரீதியில் அரசாங்கம் மேற்கொள்ளும். ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளியாக சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுவதை விடுத்து பதவிக்கு பொருந்தும் வகையில் செயற்பட வேண்டும். 14 ஆம் திகதி பாராளுமன்றம் முறைப்படி கூட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்க தரப்பு குறிப்பிட்டுள்ளது. மன்றக் கல்லூரியில் இன்று … Continue reading ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு எதிராக சபாநாயகர் செயற்பட்டால் நடவடிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed